பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். இவர் 29-04-1981 இல் பாண்டிச்சேரியில் கனகசபை, இலக்குமி தம்பதியருக்கும் மகனாகப் பிறந்தவர். பாரதியரிடம் கொண்ட ஈடுபாட்டல் தம் பெயரைப் பாரதி தாசன் என வைத்துக் கொண்டார். தமிழ் மக்கள் உலகததோடு இணைந்து வாழும் வகையில்
சிறந்த கருத்துகல்ளை எடுத்துரைத்தார். சமுதாய மறுமலர்ச்சியைத் தோற்றுவிக்கும் புரட்சிகரமான கருத்துகளைத் தம் கவிதைகளில் வெளிப்படுத்தியதால் புரட்ச்சிக் கவிஞர் எனப் பாராட்டப்பட்டார். குடும்பவிளைக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு முதலிய நூல்களையும் பல தனிப்
பாடல்களையும் எழுதியுள்ளார். இவர் 21-04-1964 அன்று இயற்கை எய்தினார்.
-------------------------------------------------------------------------------- |