» தலை வாசல்
» நகைச்சுவை
» கவிதை
» கட்டுரைகள்
» சிறுகதைகள்
» பொது அறிவு
» பாப்பா பாடல்கள்
» தமிழில் எழுத

» இலவச விளம்பரம்

» தெனாலிராமன் கதைகள்
» நீதிபதி மரியாதை ராமன் கதைகள்

புதியது

படைப்பாளர்கள் பக்கம்

»  Articles are Published Freely without any Money

உங்கள் படைப்புகளை அனுபுவதற்கு இங்கே சுட்டவும்
Google
 

பாவேந்தர் பாரதிதாசன்
 

பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். இவர் 29-04-1981 இல் பாண்டிச்சேரியில் கனகசபை, இலக்குமி தம்பதியருக்கும் மகனாகப் பிறந்தவர். பாரதியரிடம் கொண்ட ஈடுபாட்டல் தம் பெயரைப் பாரதி தாசன் என வைத்துக் கொண்டார். தமிழ் மக்கள் உலகததோடு இணைந்து வாழும் வகையில் சிறந்த கருத்துகல்ளை எடுத்துரைத்தார். சமுதாய மறுமலர்ச்சியைத் தோற்றுவிக்கும் புரட்சிகரமான கருத்துகளைத் தம் கவிதைகளில் வெளிப்படுத்தியதால் புரட்ச்சிக் கவிஞர் எனப் பாராட்டப்பட்டார். குடும்பவிளைக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு முதலிய நூல்களையும் பல தனிப் பாடல்களையும் எழுதியுள்ளார். இவர் 21-04-1964 அன்று இயற்கை எய்தினார்.
 


-------------------------------------------------------------------------------- 

 

 

[ கம்பியூட்டர் ] [ இலக்கியம் ] [ சமூகம் ] [ பொது ] [ மேலும் ]

Back

இலவச சுட்டிகள்

உங்கள் பார்வை எண்

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள் 01-03-2006

Last updated on Wednesday, 03/01/2007