» தலை வாசல்
» நகைச்சுவை
» கவிதை
» கட்டுரைகள்
» சிறுகதைகள்
» பொது அறிவு
» பாப்பா பாடல்கள்
» தமிழில் எழுத

» இலவச விளம்பரம்

» தெனாலிராமன் கதைகள்
» நீதிபதி மரியாதை ராமன் கதைகள்

புதியது

படைப்பாளர்கள் பக்கம்

»  Articles are Published Freely without any Money

உங்கள் படைப்புகளை அனுபுவதற்கு இங்கே சுட்டவும்
Google
 

*******************************************************************************************

குளத்திலும் கிணற்றடியிலும்
தாராளமாக குளித்ததாக
பாட்டி சொல்லியிருக்கா...
மூன்று குடம் தண்ணீர் விட்டு
முழுதாக குளித்ததாக
அம்மா சொல்லியிருக்கா...
இப்படிச் சொல்லிய...
இருவரும்...
என்னைக் குளிப்பாட்ட
ஒரு சிறிய சில்வர் அடுக்கு
தண்ணீருக்கே..
போராட வேண்டியிருக்கிறதாம்..
மூன்றாம் உலகப்போரும் வரலாமாம்
தண்ணீருக்காக...
கடவுளே...வாழ்வின் அடிப்படை ஆதாரமான
தண்ணீரை பாதுகாக்க வேண்டிய..
அறிவினை மனிதருக்கு வழங்கி..
தண்ணீர் கஷ்டம் வராமல் காப்பாத்து..!

*******************************************************************************************

நன்றி நாகை.எஸ்.பாலமுரளி.சென்னை.


-------------------------------------------------------------------------------- 

 

 

 

Back

இலவச சுட்டிகள்

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்

உங்கள் பார்வை எண்

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள் 01-03-2006

Last updated on 08/06/2007