» தலை வாசல்
» நகைச்சுவை
» கவிதை
» கட்டுரைகள்
» சிறுகதைகள்
» பொது அறிவு
» பாப்பா பாடல்கள்
» தமிழில் எழுத

» இலவச விளம்பரம்

» தெனாலிராமன் கதைகள்
» நீதிபதி மரியாதை ராமன் கதைகள்

புதியது

படைப்பாளர்கள் பக்கம்

»  Articles are Published Freely without any Money

உங்கள் படைப்புகளை அனுபுவதற்கு இங்கே சுட்டவும்
Google
 

கலங்கரை விளக்கே...-S.Devarajan.
 

கலியுகமாம் இவ்வையகத்தில்...
கண்கண்ட தெய்வமாய் அன்னை மரியாள்...
கடற்கரையருகில் வீற்றிருந்து...
கண்கவர் தோற்றத்திலே...
நாடிவரும் பக்தரெல்லம்..
நலம் பலவும் பெற்றிடவே...
பாடிவரும் பக்தர்களின்
பாவம்தனை போக்கிடவே...
பாலகனை கையிலேந்தி
பரவசமாய் நிற்கும் தாயே...
மாயையான இவ்வுலகில்
மகிழ வைக்கும் அன்னை மரியே...
மானுட்த்தின் விடிவெள்ளியாய்
திகழ்பவளும் நீயே...
நாள்தோறும் உன்னை போற்றி...
நற்கருணை செயலாற்றி...
தீய எண்ணம் தனை மாற்றி...
தீபத்தின் ஒளியேற்றி...
உலகம் உள்ளகாலம் வரை...
உன் நிழலாய் வழ்ந்திடவே...
வன்புகழ் அன்னை மரியே...
பாவக்கடலில் தத்தளிக்கும் எங்களை...
பாசத்துடன் அணைத்து கரை சேர்க்க..
வர வேண்டும் தாயே...
கலங்கரை விளக்காய் நீயே...
 

நன்றி S.Devarajan


-------------------------------------------------------------------------------- 

 

 

 

Back

இலவச சுட்டிகள்

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்

உங்கள் பார்வை எண்

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள் 01-03-2006

Last updated on 26/02/2007