» தலை வாசல்
» நகைச்சுவை
» கவிதை
» கட்டுரைகள்
» சிறுகதைகள்
» பொது அறிவு
» பாப்பா பாடல்கள்
» தமிழில் எழுத

» இலவச விளம்பரம்

» தெனாலிராமன் கதைகள்
» நீதிபதி மரியாதை ராமன் கதைகள்

புதியது

படைப்பாளர்கள் பக்கம்

»  Articles are Published Freely without any Money

உங்கள் படைப்புகளை அனுபுவதற்கு இங்கே சுட்டவும்
Google
 

சாப்பிட்டவுடன் கடினமான வேலையில் ஈடுபடலாமா?
 

திடமான உணவு சாப்பிட்டவுடன் கடினமான உடல் உழைப்பில் ஈடுபடக் கூடாது. இது உடலின் இயல்பான ஆரோக்கிய நிலையை பாழாக்கி விடும்.

வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு, சாப்பிட்ட உணவு ஜீரணமாவதற்காக உடலின் பல பகுதிகளில் இருந்து, குறிப்பாக மூளைப் பகுதிகளிலிருந்து ரத்தம் இரைப்பையைச் சென்றடைகிறது. மேலும் அதன் காரணமாக மூளையிலும் பிற உடல் உறுப்புகளிலும் அயர்வு தோன்றும்.

இவ்வாறு உடலின் தலைமை உறுப்பான மூளையும், பிற உறுப்புகளும் அயர்வு கொண்டிருக்கும் நிலையில் பிடிவாதமாக கடினமான உழைப்பில் ஈடுபட்டால் உடல் உறுப்புகளின் இயல்பான செயலாற்றல் குன்றி, அவை நாளடைவில் செயல் திறனை இழந்து விடக்கூடும்.

வயிறார சாப்பிட்ட உடன் தூக்கம் தோன்றுவதற்கு இதுதான் காரணம் என்றும், வயிறு நிறைய உணவு உண்ட காலை சிறிது நேரம் தூங்கி எழுந்திருப்பது கூட நல்லது என்றும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

-------------------------------------------------------------------------------- 

 

Back

இலவச சுட்டிகள்

உங்கள் பார்வை எண்

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள் 01-03-2006

Last updated on Wednesday, 03/01/2007