» தலை வாசல்
» நகைச்சுவை
» கவிதை
» கட்டுரைகள்
» சிறுகதைகள்
» பொது அறிவு
» பாப்பா பாடல்கள்
» தமிழில் எழுத

» இலவச விளம்பரம்

» தெனாலிராமன் கதைகள்
» நீதிபதி மரியாதை ராமன் கதைகள்

புதியது

படைப்பாளர்கள் பக்கம்

»  Articles are Published Freely without any Money

உங்கள் படைப்புகளை அனுபுவதற்கு இங்கே சுட்டவும்
Google
 

ஜெயித்துக் காட்டுவோம்!
வெற்றிகரமான வாழ்க்கைக்கு உதவும் தன்னம்பிக்கைத் (பாகம்- 4)
 

நாகை.எஸ்.பாலமுரளி.சென்னை.

எதிர்பர்ப்புகள் ஏமாற்றங்களை நிறைத்திட்டாலும்…
துவளாமல் தொடர்வோம்
தன்னம்பிக்கையின் பாதையில்..!
உதயத்தைத் தேடும் உள்ளங்களுக்கு
ஒவ்வொரு நாளும் புதிதாகத் தோன்றும்!

காவியங்களை எழுதிட
காகிதங்கள் மறுத்திட்டாலும் கூட
நல்ல சரித்திரங்கள்
னெஞ்சங்களில் எழுதப்படும்!

உயர்வினை அடைந்திட…
உழைக்கத் துடிக்கும்
உள்ளங்களுக்கு…
உற்சாகமும் ஊக்கமும் நிச்சயம் தேவை!

கவலைகளை – உயிர் கெடுக்கும்
வேதனைகள் ஆக்கிட வேண்டாம்!
வேதனைகள் பொடிப்பொடியாகி விடும்
காரியத்தில் கவனம் வைத்தால்!
எல்ல ரணங்களையும் காலம் ஆற்றி விடும்
லட்சிய வாழ்வை மேற்கொள்வோர் தமக்கு!

வருடக்கணக்கில்
வருடிக்கொள்ளும்
வருமைகளும்,வேதனைகளும்
ஒரு சில வெற்றிகளின் உதயத்தில்
மறைந்து போகும்!
(தொடரும்)--
Nagai.S.Balamurali.Chennai.
 

நன்றி எழுத்தாளர் நாகை.எஸ்.பாலமுரளி.சென்னை.

(முன்பாகம்-3) (பாகம்- 4)  (அடுத்த பாகம்-5)

-------------------------------------------------------------------------------- 

 

 

 

Back

இலவச சுட்டிகள்

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்

உங்கள் பார்வை எண்

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள் 01-03-2006

Last updated on Wednesday, 03/01/2007