|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
.............................................................................................
tamilparks
@
gmail.com
.............................................................................................
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
கண்ணீர் பயணம்
உழவை பாடிய
வள்ளுவன் வாக்கு
வாய்க்காலோடு போனது !
பாரதி வாக்கோ
பாத்தி தாண்டி
பரலோகம் சென்றது !
கல்லணை
கட்டிய காலம் மாறி
கண்ணீர் நதியின்
குறுக்கே கடன் அணை
கட்டும் விவசாயிகள்!
நன்றி
முனைவர
ச.சந்திரா,
தமிழ்த்துறைத்
தலைவர்
அருள்மிகு கலசலிங்கம் கலை அறிவியல் கல்லூரி, கிருட்டிணண்கோவில். |
முனைவர் ச. சந்திரா அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|