|
|
|
|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....

உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
|
கடவுள் இருக்கிறாரா? இல்லையா???
ஒரு ஆற்றினில் தன்
நண்பர்களுடன் ரமேஷ் குளித்துக் கொண்டிருந்தான். ஆற்றினில் திடீர்
வெள்ளப்பெருக்கு
ஏற்படவே நண்பர்கள் ஆற்றினில் இருந்து கரையேறினர்.
ஆனால் ரமேஷ் மட்டும்
கரையேரவில்லை. எனக்கு கடவுள்
நம்பிக்கை உள்ளது. என்னை கடவுள் காப்பாற்றுவார் எனக் கூறிக் கொண்டு
இருந்தான்.
தண்ணீர் அவன் இடுப்பளவு வந்துவிட்டது. அவனுடன் வந்த நண்பர்கள் அவனை
கரையேறும்படி வற்புறுத்தினர். ஆனால் அவனோ
எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது. என்னை கடவுள் காப்பாற்றுவார் எனக்
கூறிக்
கொண்டு இருந்தான்.
தண்ணீர் அவன் மார்பளவு வந்துவிட்டது.நண்பனில் ஒருவன் கயிறு கொடுத்து
காப்பாற்ற உதவினான்.ஆனால் அவன் வரவில்லை.
தண்ணீர் அவன் வாய் வரை வந்துவிட்டது.அவனுடன் வந்த நண்பர்களில் ஒருவன்
கரையேறும்படி தான் கொண்டு வந்த சைக்கிள் டியூப்பினை அவனிடம் கொடுத்து
கரையேறும்படி கூறினான்.
தண்ணீர் அவன் நெற்றியளவு வந்துவிட்டது.அவன் வானத்தை நோக்கி 'கடவுளே
என்னைக் காப்பாற்று' எனக்
கூறினான்.
அப்போது வானத்தில் தோன்றிய கடவுள் சொன்னார்.நான் உன்னைக்
காப்பாற்றுவதற்காக முதலில் ஒருவனை
அனுப்பினேன். நீ வரவில்லை.என் மீது அதிக பாசம் வைத்துள்ளதால் மீண்டும்
ஒருவனை அனுப்பினேன். ஆனால்
மீண்டும் நீ வரவில்லை. இதில் என் மீது எந்தக் குற்றமுமில்லை எனக்
கூறினார்.
அன்புமதி
- சிவகாசி
|
|
அன்புமதி
- சிவகாசி
-ன் இதர
படைப்புகள் |
|
|
விருந்தினர் பதிவேடு |
|
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
|
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
|
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|