எனக்கு இடம் கொடுப்பாயா
பூவிற்கு இடம்
கொடுத்தாய்,
உன் கூந்தலை
தொடுவதற்கு,
வளையலுக்கு இடம்
கொடுத்தாய்
உன் கரங்களில்
தவல்வதற்கு,
காலணிக்கு இடம்
கொடுத்தாய்,
உன் பாதங்களில்
பணிவதற்கு,
அன்பே! நீ
எனக்கு இடம்
கொடுப்பாயா
உன் அன்பை பெறுவதற்கு...!
ரமீஸ் ராஜா (இருமேனி) |