ஹைகூ ...
போதி மரத்தில ,
இலையுதிர்காலம்,
கல்லூரி நாட்களின் கடைசி நாள ..
கற்களில் சிற்பி வரையும்
ஓவியம்
சிலை...
மனிதனை படைத்தவன் கடவுள்,
கடவுளை படைத்தவன்
சிற்பி..
நன்றி
ஆ.முத்துவேல்
.................................................................................................................. |