எங்க ஊரு குற்றாலம் உருவான க(வி)தை
மண்துகள்கள்
கூடி கல்லானது,
கற்கள் கூடி மலையானது,
மலைகள் கூடி மேற்கு தொடர்ச்சியானது,
தொடர்ச்சிகள் கூடி அருவியானது,
அருவிகள் கூடி ஆறானது,
ஆறுகள் கூடி நதியானது,
நதிகள் கூடி அணையானது,
அணைகள் கூடி வயலுக்கு நீர் ஆனது,
வயல்கள் கூடி விளைச்சல் ஆனது,
விளைச்சல்கள் கூடி எங்க கிராமம் செழிப்பானது .....
நன்றி
ஆ.முத்துவேல்
.................................................................................................................. |