அன்பு
உன் நெஞ்சம்
நிறைந்த அன்பை பிறருக்கு காமி,
அந்த அன்பால், மலர்ச்சி
பெரும் இந்த பூமி,
தேவை இல்லை தெருக்கு தெரு சாமி ,....
நன்றி
ஆ.முத்துவேல்
.................................................................................................................. |