என் மனம்
என் மனம் கல்தான்
நீ என்னை அவமானபடுதும்போது ..........
என் மனம் பனி கட்டிதான் நீ என் மேல் அன்பு
செலுத்தும் போது.......
என் மனம் எரிமலைதான் ,உன் துன்பத்தை என்னிடம்
பகிர்து கொள்ளும்போது .....
என் மனம் விளக்குதான் , பிறர் வாழ்வுக்கு
வெளிச்சம் கொடுக்கும்போது ...
என் மனம் குரங்குதான் ,செல் போன் வாங்கும்போது ...
என் மனம் பட்டாம் பூச்சிதான் ,இந்த நொடியை
அனுபவிகும்பொழுது...
என் மனம் பேய் தான் ,கடந்த கால கசப்புகளை
நீனைகும்பொழுது...
என் மனம் பறவைதான் , சாதிகும்பொழுது ...
என் மனம் வள்ளல்தான் , பிறரிடம் அன்பு செலுத்தும்
பொழுது ..
என் மனம் கருமிதான் , பிறருக்கு துரோகம்
நீனைகும்பொழுது ..
.
என் மனம் வவ்வால்தான் , அதிக உதியதிற்காக
தாவும்பொழுது .....
என் மனம் கடுகுதான் , காமம் , பிற பெண்களை
பார்க்கும்பொழுது ...
என் மனம் அசுத்தம் தான் , சுத்தமில்லா எண்ணம்
மனதில் விதைத்த பொழுது ..
என் மனம் மரகட்டை தான் , பிறருக்கு என்றுமே உதவாத
போது ...
என் மனம் சைத்தான் தான் , பெற்றோரை மறந்த பொழுது
...
என் மனம் பட்சோந்தி தான் ,நன்றி மறந்த போது
.........
என் மனம் மெளுகு வர்திதான் , வாரி வழங்கும்பொழுது
...
நன்றி
ஆ.முத்துவேல் |