|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
வரமா--சாபமா
உன் ஓரவிழிப்பார்வையில்
என்னுள்ளம் ஈரமாய் நனைந்தது
நனைந்த நினைவுகளை நித்தம்
நித்தம் நினைக்கின்றேன்
உன்னை நினைத்த நாள்முதலாய்
நிலவு சுடுகிறது நெருப்பு குளிர்கிறது
காகம் மயிலானது கரும்பு கசப்பானது
கரையில் நிற்க்கும்போதே மனம்
கடலில் தத்தளிக்குது
தனியாய் புலம்புகின்றேன்
தனிமையை விரும்புகின்றேன்
நீ இருப்பதாய் நினைத்துக்கொண்டு
எனக்குள் நானே சிரிக்கின்றேன்
கார்மேகம் தலையைதொட
வான்மழை மடியில் விழ
வண்ணக்கனவு விழியில் வர
வசமாய் மாட்டிக்கொண்டேன்
உன்வசத்தில்
ஏனிந்த போராட்டம் எதற்கிந்த ஆர்ப்பாட்டம்
கல்நெஞ்சம் எனக்குள்ளே கரைந்தோடுது நீரோட்டம்
எனக்குள் நீவந்தாய் விழிவழியே மறுஉயிர்தந்தாய்
மறந்துவிட வழியில்லை மரிக்கின்ற நிலைவரையில்
உன் ஓரவிழிப்பார்வை என் உயிருக்குள் உறைந்தது
வரமா? இல்லை சாபமா? விடைசொல் விழியே –நீ,,
என் விலாசம்வரும்வரையில்
என்நெஞ்சம் உன் நினைவரையில்
நன்றி
மலிக்கா
|
மலிக்கா
அவர்களின் இதர
படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|