*நம்பிக்கையற்றவன் மனிதனாகவே இருக்க முடியாது.
*திறமையும், நம்பிக்கையும் வெல்லற்கரிய படைகளாகும்.
*சிந்தனையும் செயலும் ஒன்றாகி விட்டால் வெற்றியை எளிதில் பெற்று விடலாம்.
*உலகில் தன் கடமையைச் செய்பவன் எவனும் அதனிடம் ஒரு பொழுதும் அதிருப்தி கொள்வதில்லை.
*ஒரு சாதனை எத்தனைக்கு எத்தனை பிரமிக்கத்தக்கதாக உள்ளதோ, அத்தனைக்கு அத்தனை கடினமானது.
*நாம் எதைச்செய்தாலும் நமது நோக்கத்தை மறவாதிருக்கவேண்டும்.
*செய்யும் ஒவ்வொரு காரியமுமே ஓர் இலட்சியமாயிருத்தல் வேண்டும்.
*நல்ல செயலைச் செய்ய நினைத்தால் உடனே செய்து விடுங்கள்.
*அளவற்ற சக்தி, ஊக்கம், தைரியம்,பொறுமை ஆகியவை நம்மிடம் இருக்க வேண்டும்.அப்போதுதான் மகத்தான பணிகளை சாதிக்க முடியும்.
*உற்சாகத்துடன் தொடங்கு, பாதி வேலை முடிந்து விடும்.
(தொடரும்)--
Nagai.S.Balamurali.Chennai.
நன்றி எழுத்தாளர் நாகை.எஸ்.பாலமுரளி.சென்னை.
(முன்பாகம்-1) (பாகம்- 2) (அடுத்த பாகம்-3)
-------------------------------------------------------------------------------- |